விநாயகர் அகவல்
சீதக்களப செந்தாமரைப்பூம்
பாதச் சிலம்பு பல இசைபாட
பொண்ணுரை ஞானும்பூந்துகிலாடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழகெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழமுகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சுகரமும் அங்குசாபாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும்
நான்ற வாயும் நாலிறு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும்
திரண்ட முப்புரிநூல் திகழொளிமார்பும்
சொற்பதங் கடந்த தூரிய மெஞ்ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே
முப்பழம் நுகரு மூஹிகக் களிறே
இப்பொழுதென்னை ஆட்கொள வேண்டித்
தாயாயெனக்குத் தானெழுந்தருளி
மாயாப்பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்
பொருந்தவே வந்தென் உளந்தனிற்புகுந்து
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திரம் இது பொருளென
வாடாவகை தான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புற கருணையி லினிதெனக்கருளிக்
கருவிக ளடுங்குங் கருத்தினை அறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்குந் தந்தெனக்கருளிஸ்
மலமொரு நான்குந் தந்தெனக்கருளி
மலமொரு மூன்றின் மயக்கமறுத்தே
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆரா தாரத் தங்குச நிலையும்
பேறா நிறுத்திப்பேச்சுரை அறுத்தே
இடையிங் கலையில் எழுத்தறிவித்துக்
கடையிற் கழுமுனைக் கபாலமுங் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவிலுணர்த்திக்
குண்டலி யதனிற்கூடிய அசைபை
விண்டெழுமந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலாலெழுப்புங் கருத்தறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையுங் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற் சக்கரத்தின் உறுப்பையுங் காட்டி
சண்முகதூலமுஞ்சதுர் முகசூட்சமும்
என் முகமாக இனிதெனக் கருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரிஎட்டு நிலையுந் தெரிசனக் கருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரி எட்டு நிலையுந் தெரிசனப் படுத்திக்
கருத்தினிற் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக் கருளி
என்னை அறிவித் தெனக்கருள் செய்து
முன்னை அறிவித்தெனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக்களைந்து
வாக்கு மனமுமில்லா மனோலயந்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள் வெளியிரண்டிற் கொன்றிடமென்ன
அருள் தரும் ஆனந்தத்தழுத்தியென் செவியில்
எல்லையில்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள் வழிகாட்டிச்
சத்தத்தினுள்ளே சதாசிவங் காட்டி
சித்தத்தி னுள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற் கணுவா யாப்பாலுக் கப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேதமும் நீறும் விளக்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கருத்தினரும் பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனையாண்ட
வித்தக விநாயகர் விரைகழல் சரணே
சரணே சரணே
Saturday, January 2, 2010
வீர அனுமன் கவசம்
காப்பு:
மன்னுயிர் காத்து மனம் நிறைந்த அனுமன்
தன்னிருதாள் போற்றித் தஞ்சக் கவசம் பொன்னாக
என்னாவிலுதிக்க ஏரம்பக் கணபதியே
உன்னருளால் உயர்த்து
கவசம்:
மூவுலகும் நலம் சூழ அருளிடும்
தேவகுமாரனே, தஞ்சம்! தஞ்சம்!
மூண்டிடும் வினைகளைத் தாற்றும் முன்னவா,
முழுவதுமா யெனை ஆண்டிட வேண்டினேன்!
மூலப்பரம்பொருள் என் மனம் காக்க,
முகத்தொடு முழுமெய் அருள்காக்க,
சூலத்தினாலெந்தன் செவி காக்க,
சூட்சுமமாகவே சுந்தரம் காக்க
வாயுபுத்திரன் எந்தன் வாய் காக்க,
வானவனே எந்தன் வதனம் காக்க,
நேயனே எந்தன் நெற்றி காக்க,
நிம்மதியளித்தெந்தென் நாசி காக்க
நீளவுயர்ந்தோனே நா காக்க,
பாசமறுப்பவனே பல் காக்க,
புகலளிப்போனே புருவம் காக்க,
போற்றுகிறேன் கண்பாவை காக்க!
கூரிய நகங்கொண்டு கூந்தல் காக்க,
குணவானே என்றன் கழுத்தைக் காக்க,
மாசறுக்கும் மணியே மார்பு காக்க,
தேசுறு தோளினைத் தாங்கிக் காக்க
பக்திக்கருள்பவனே பிடரி காக்க,
பாற்கடலோன் அடிமை உதடு காக்க,
ஈகைதிறத்தோனென்றன் இடை காக்க,
முழுமுதற்பொருளென்றன் முதுகு காக்க
வாதில் வல்லோனே வயிற்றைக் காக்க,
வடிவழகினன் என் நாபி காக்க,
கதை எடுப்பவன் கைகளைக் காக்க,
கண்ணனின் அடியவன் கருத்தினைக் காக்க
வீம சகோதரன் விரல்களைக் காக்க,
நமனை அழித்தவன் நகங்களைக் காக்க,
நாராயண தூதன் நரம்புகளைக் காக்க,
நம்பிடும் பாலனை நாயகன் காக்க
பிரும்மகுலத்தவன் பிட்டம் காக்க,
குன்றினை எடுத்தவன் குணத்தைக் காக்க,
செந்துவர் வாயினன் செழிதொடை காக்க,
மூலவன் மூட்டினை முன்னின்று காக்க
கருணாமூர்த்தி என் கால்களைக் காக்க,
உரமிகு தோலினன் உள்ளம் காக்க,
காரிருள் வண்ணன், தொண்டன் காக்க,
கருத்துடன் மனமும் கவர்ந்தவன் காக்க
கதிரொளி வானரன் கணைக்கால் காக்க,
"பதி"யென் பாதம் இரந்தும் காக்க,
வானரவேந்தன் கால் விரலினைக் காக்க,
வதனம் சிவந்தவன் வல்லமை காக்க
குலநலம் காப்பவன் குருதியைக் காக்க,
குணமிகு சீலன் எம் குடியினைக் காக்க,
மேன்மை பெருகிட பாரதம் காக்க,
மேதினி செழித்திட மாருதி காக்க
மக்களைக் காத்து மனங்களில் உறைபவன்
மகேசவடிவினன் வல்லமை காக்க,
சிக்கலறுத்துச் சீலம் அளித்தெமைச்
சிறப்புடன் காப்பவன் சீர்தாள் வாழ்க!
மன்னவன் மாருதி! மனங்கவர் சாரதி!
மாதா சீதை யாவர்க்கும் மங்களம்!
சித்தம் கட்டியென் சிரத்தை யாவுங்கொண்டு
முத்தி வேண்டுகிறேன்! அருள்வாய்!
மன்னுயிர் காத்து மனம் நிறைந்த அனுமன்
தன்னிருதாள் போற்றித் தஞ்சக் கவசம் பொன்னாக
என்னாவிலுதிக்க ஏரம்பக் கணபதியே
உன்னருளால் உயர்த்து
கவசம்:
மூவுலகும் நலம் சூழ அருளிடும்
தேவகுமாரனே, தஞ்சம்! தஞ்சம்!
மூண்டிடும் வினைகளைத் தாற்றும் முன்னவா,
முழுவதுமா யெனை ஆண்டிட வேண்டினேன்!
மூலப்பரம்பொருள் என் மனம் காக்க,
முகத்தொடு முழுமெய் அருள்காக்க,
சூலத்தினாலெந்தன் செவி காக்க,
சூட்சுமமாகவே சுந்தரம் காக்க
வாயுபுத்திரன் எந்தன் வாய் காக்க,
வானவனே எந்தன் வதனம் காக்க,
நேயனே எந்தன் நெற்றி காக்க,
நிம்மதியளித்தெந்தென் நாசி காக்க
நீளவுயர்ந்தோனே நா காக்க,
பாசமறுப்பவனே பல் காக்க,
புகலளிப்போனே புருவம் காக்க,
போற்றுகிறேன் கண்பாவை காக்க!
கூரிய நகங்கொண்டு கூந்தல் காக்க,
குணவானே என்றன் கழுத்தைக் காக்க,
மாசறுக்கும் மணியே மார்பு காக்க,
தேசுறு தோளினைத் தாங்கிக் காக்க
பக்திக்கருள்பவனே பிடரி காக்க,
பாற்கடலோன் அடிமை உதடு காக்க,
ஈகைதிறத்தோனென்றன் இடை காக்க,
முழுமுதற்பொருளென்றன் முதுகு காக்க
வாதில் வல்லோனே வயிற்றைக் காக்க,
வடிவழகினன் என் நாபி காக்க,
கதை எடுப்பவன் கைகளைக் காக்க,
கண்ணனின் அடியவன் கருத்தினைக் காக்க
வீம சகோதரன் விரல்களைக் காக்க,
நமனை அழித்தவன் நகங்களைக் காக்க,
நாராயண தூதன் நரம்புகளைக் காக்க,
நம்பிடும் பாலனை நாயகன் காக்க
பிரும்மகுலத்தவன் பிட்டம் காக்க,
குன்றினை எடுத்தவன் குணத்தைக் காக்க,
செந்துவர் வாயினன் செழிதொடை காக்க,
மூலவன் மூட்டினை முன்னின்று காக்க
கருணாமூர்த்தி என் கால்களைக் காக்க,
உரமிகு தோலினன் உள்ளம் காக்க,
காரிருள் வண்ணன், தொண்டன் காக்க,
கருத்துடன் மனமும் கவர்ந்தவன் காக்க
கதிரொளி வானரன் கணைக்கால் காக்க,
"பதி"யென் பாதம் இரந்தும் காக்க,
வானரவேந்தன் கால் விரலினைக் காக்க,
வதனம் சிவந்தவன் வல்லமை காக்க
குலநலம் காப்பவன் குருதியைக் காக்க,
குணமிகு சீலன் எம் குடியினைக் காக்க,
மேன்மை பெருகிட பாரதம் காக்க,
மேதினி செழித்திட மாருதி காக்க
மக்களைக் காத்து மனங்களில் உறைபவன்
மகேசவடிவினன் வல்லமை காக்க,
சிக்கலறுத்துச் சீலம் அளித்தெமைச்
சிறப்புடன் காப்பவன் சீர்தாள் வாழ்க!
மன்னவன் மாருதி! மனங்கவர் சாரதி!
மாதா சீதை யாவர்க்கும் மங்களம்!
சித்தம் கட்டியென் சிரத்தை யாவுங்கொண்டு
முத்தி வேண்டுகிறேன்! அருள்வாய்!
ஸ்ரீ கிருஷ்ணகவசம்
எங்கெங் கேநான் இருந்திடும் போதும்
அங்கங் கேநீ அருள்செய வருக
கோசலலை ஈன்ற குமரா வருக
கோதையின் மாலை கொண்டவன் வருக
ரகுவம் சத்தின் நாயகன் வருக
யதுவம் சத்தின் யாதவன் வருக
மதுவை வென்ற மாதவன் வருக
மலைக்குடி கொண்ட மாலவன் வருக ! 70
திருப்பதி யாளும் திருமால் வருக
திருவரங் கத்துப் பெருமாள் வருக
இராவணன் கொடுமை தீர்த்தாய்; துன்பம்
'இரா'வணம் எமக்கும் இன்னருள் புரிக
கம்சன் கொடுமை களைந்தோய் வருக
காலனை வெல்லக் கைவலி தருக
நெற்றியில் திருமண் நெஞ்சில் வைரம்
காதில் குண்டலம் கையில் வில்லொடு. 78
தண்டைக் காலில் சலங்கை குலுங்க
அண்டையில் வந்து அருளே புரிக
கவுரவர் தம்மைக் களத்தில் வென்றாய்
கவுரவம் காக்கக் கண்ணா வருக
பார்த்தன் மகிழப் பாடம் சொன்னாய்
படித்தவன் மகிழப் பரமே வருக
மூன்று குணங்கள் முறையாய்க் கூறிய
சான்றோன் பாதம் தாவி அணைத்தேன். 86
சிக்கென உன்னைச் சேர்த்துப் பிடித்தேன்
பக்கென உந்தன் பாதம் பற்றினேன்
கொக்கென நின்று குறிவைத் திருந்தேன்
அக்கணம் வந்தாய் அடியில் விழுந்தேன்
இக்கணம் என்னை ஏங்க விடாமல்
தக்கவ னேநீ தயவுடன் அருள்க !
கல்லாய்ப் போனவள் காலடி பட்டு
பெண்ணாய் ஆனது பிழையே அன்று ! 94
உன்னால் தானே உலக இயக்கம்
கண்ணனில் லாமல் கடல்வான் ஏது ?
கண்ணனில் லாமல் கடவுளு மில்லை
கண்ணனில் லாமல் கவிதையு மில்ல
கண்ணனில் லாமல் காலமு மில்லை
கண்ணனில் லாவிடில் காற்றே இல்லை
எத்தனை பிறவி எத்தனை பிறவி
அத்தனை பிறவியும் அடியேன் கொண்டால் 102
சத்திய நாதன் தாள்களை மறவேன்
தத்துவக் கண்ணன் தனிமுகம் மறவேன்
உன்னை நம்பி உனையே சேர்ந்தால்
பிறவிக ளிலை நீபேசிய பேச்சு
உலகில் போதும் ஒருமுறை மூச்சு
உன்னிடம் சேர்த்து உன்வடி வாக்கு
இங்கே நாங்கள் இருக்கும் வரையில்
சங்கு முழங்கு தர்மம் நிலைக்க ! 110
பிள்ளைகள் வாழ்க்கை பிழையா காமல்
மனையவள் வாழ்க்கை மாண்பு கெடாமல்
இல்லை என்றொரு நாளில் லாமல்
இன்னும் என்னும் ஆசை வராமல்
தொல்லை என்பது துளியு மிலாமல்
தொற்றும் நோய்கள் பற்றி விடாமல்
முதுமைத் துயரம் மூண்டு விடாமல்
படுக்கையில் விழுந்து பரிதவிக் காமல் 118
சிந்தனை கெட்டுத் திறமையும் கெட்டு
நிந்தனை பெற்று நீங்கி விடாமல்
என்றும் பதினா றிளமை வழ்ங்கு
இப்பணி தொடர அற்புதம் காட்டு
தளரா மேனியில் சக்தியைக் கூட்டு
தாய்போ லிருந்து சாதம் ஊட்டு
வாழ்ந்தால் இப்படி வாழ்வது நன்றென
ஊரார்க் கென்னை உதாரணம் காட்டு ! 126
உலகில் ஒருவன் உத்தமன் இவனென
உயிர்கள் பேசிடும் ஒருநிலை கூட்டு
சிறியவர் பெரியவர் வறியவர் செல்வர்
சரிசரி சரியெனத் தலையை அசைக்க
பொலிபொலி பொலியெனப் புகழும் விளங்க
மளமள மளவென மனையிருள் நீங்க
கலகல கலவெனக் காசுகள் சேர
தளதள தளவெனத் தர்மம் தழைக்க 134
வரவர வரவர வாய்ப்புகள் வாய்க்க
ரகுபதி பசுபதி நன்மைகள் அருள்க
ஐயா சரணம் சரணம் சரணம்
அடியவன் வாழ்வில் நீயே கவசம்
கவசம் கவசம் கவசம் கவசம்
வந்தது வாழ்வில் மன்னவன் கவசம்
கவசம் கவசம் கவசம் கவசம்
வாழ்க்கை என்றும் கோபுரக் கலசம் ! 142
அரிஓம் அரிஓம் அரிஓம் அரிஓம்
அவனே துணையென அறிவோம் அறிவோம்
அரிஓம் அரிஓம் அரிஓம் அரிஓம்
அவனிடம் எதையும் தருவோம் தருவோம்
ஜெயஜெய ராமா ஜெயஜெய கிருஷ்ணா
ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய
ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய
அங்கங் கேநீ அருள்செய வருக
கோசலலை ஈன்ற குமரா வருக
கோதையின் மாலை கொண்டவன் வருக
ரகுவம் சத்தின் நாயகன் வருக
யதுவம் சத்தின் யாதவன் வருக
மதுவை வென்ற மாதவன் வருக
மலைக்குடி கொண்ட மாலவன் வருக ! 70
திருப்பதி யாளும் திருமால் வருக
திருவரங் கத்துப் பெருமாள் வருக
இராவணன் கொடுமை தீர்த்தாய்; துன்பம்
'இரா'வணம் எமக்கும் இன்னருள் புரிக
கம்சன் கொடுமை களைந்தோய் வருக
காலனை வெல்லக் கைவலி தருக
நெற்றியில் திருமண் நெஞ்சில் வைரம்
காதில் குண்டலம் கையில் வில்லொடு. 78
தண்டைக் காலில் சலங்கை குலுங்க
அண்டையில் வந்து அருளே புரிக
கவுரவர் தம்மைக் களத்தில் வென்றாய்
கவுரவம் காக்கக் கண்ணா வருக
பார்த்தன் மகிழப் பாடம் சொன்னாய்
படித்தவன் மகிழப் பரமே வருக
மூன்று குணங்கள் முறையாய்க் கூறிய
சான்றோன் பாதம் தாவி அணைத்தேன். 86
சிக்கென உன்னைச் சேர்த்துப் பிடித்தேன்
பக்கென உந்தன் பாதம் பற்றினேன்
கொக்கென நின்று குறிவைத் திருந்தேன்
அக்கணம் வந்தாய் அடியில் விழுந்தேன்
இக்கணம் என்னை ஏங்க விடாமல்
தக்கவ னேநீ தயவுடன் அருள்க !
கல்லாய்ப் போனவள் காலடி பட்டு
பெண்ணாய் ஆனது பிழையே அன்று ! 94
உன்னால் தானே உலக இயக்கம்
கண்ணனில் லாமல் கடல்வான் ஏது ?
கண்ணனில் லாமல் கடவுளு மில்லை
கண்ணனில் லாமல் கவிதையு மில்ல
கண்ணனில் லாமல் காலமு மில்லை
கண்ணனில் லாவிடில் காற்றே இல்லை
எத்தனை பிறவி எத்தனை பிறவி
அத்தனை பிறவியும் அடியேன் கொண்டால் 102
சத்திய நாதன் தாள்களை மறவேன்
தத்துவக் கண்ணன் தனிமுகம் மறவேன்
உன்னை நம்பி உனையே சேர்ந்தால்
பிறவிக ளிலை நீபேசிய பேச்சு
உலகில் போதும் ஒருமுறை மூச்சு
உன்னிடம் சேர்த்து உன்வடி வாக்கு
இங்கே நாங்கள் இருக்கும் வரையில்
சங்கு முழங்கு தர்மம் நிலைக்க ! 110
பிள்ளைகள் வாழ்க்கை பிழையா காமல்
மனையவள் வாழ்க்கை மாண்பு கெடாமல்
இல்லை என்றொரு நாளில் லாமல்
இன்னும் என்னும் ஆசை வராமல்
தொல்லை என்பது துளியு மிலாமல்
தொற்றும் நோய்கள் பற்றி விடாமல்
முதுமைத் துயரம் மூண்டு விடாமல்
படுக்கையில் விழுந்து பரிதவிக் காமல் 118
சிந்தனை கெட்டுத் திறமையும் கெட்டு
நிந்தனை பெற்று நீங்கி விடாமல்
என்றும் பதினா றிளமை வழ்ங்கு
இப்பணி தொடர அற்புதம் காட்டு
தளரா மேனியில் சக்தியைக் கூட்டு
தாய்போ லிருந்து சாதம் ஊட்டு
வாழ்ந்தால் இப்படி வாழ்வது நன்றென
ஊரார்க் கென்னை உதாரணம் காட்டு ! 126
உலகில் ஒருவன் உத்தமன் இவனென
உயிர்கள் பேசிடும் ஒருநிலை கூட்டு
சிறியவர் பெரியவர் வறியவர் செல்வர்
சரிசரி சரியெனத் தலையை அசைக்க
பொலிபொலி பொலியெனப் புகழும் விளங்க
மளமள மளவென மனையிருள் நீங்க
கலகல கலவெனக் காசுகள் சேர
தளதள தளவெனத் தர்மம் தழைக்க 134
வரவர வரவர வாய்ப்புகள் வாய்க்க
ரகுபதி பசுபதி நன்மைகள் அருள்க
ஐயா சரணம் சரணம் சரணம்
அடியவன் வாழ்வில் நீயே கவசம்
கவசம் கவசம் கவசம் கவசம்
வந்தது வாழ்வில் மன்னவன் கவசம்
கவசம் கவசம் கவசம் கவசம்
வாழ்க்கை என்றும் கோபுரக் கலசம் ! 142
அரிஓம் அரிஓம் அரிஓம் அரிஓம்
அவனே துணையென அறிவோம் அறிவோம்
அரிஓம் அரிஓம் அரிஓம் அரிஓம்
அவனிடம் எதையும் தருவோம் தருவோம்
ஜெயஜெய ராமா ஜெயஜெய கிருஷ்ணா
ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய
ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய
Sri Krishna Kavacham - part 1
இது திரு கண்ணதாசனால் இயற்றப் பட்டது.
அவர் சொல்லுகிறார்:
துன்பங்களில் இருந்து விடுதலை பெற, குடும்பத்துக்கு நிம்மதி கிடைக்க, நோய்நொடிகள் வருமுன்னே தடுக்க, பேய்பிசாசுகள் பயம் நீங்க, நீண்ட ஆயுளை இறைவனிடம் வேண்ட, ஆன்மாவைச் சுற்றி ஒரு வேலி அமைத்துகொள்ள, இந்தக் கவசத்தைத் தினமும்
பாராயணம் செய்யவும்.
கண்ணனை நினைப்போர் சொன்னது பலிக்கும்;
இந்தக் கவசம் படிப்போர் கவலைகள் பறக்கும்.
அகரம் முதலே அழியாப் பொருளே
ஆயர் குலமே நேயர் கரமே
இகமும் பரமும் இணையும் இடமே
ஈதல் மரபாம் இதயத் தவமே
உலகக் குடையே உயிரின் கலையே
ஊதும் குழலுள் வேதப் பொருளே
எரியும் கனலில் தெரியும் புனலே
ஏழை மனதில் வாழும் அருளே
ஐயம் தீர்க்கும் அறிவுக் கதிரே
ஐவர் துணையே அன்புச் சிலையே
ஒளியே விழியே உயிரே வழியே
ஓடும் நதியில் பாடும் அலையே
அவ்வவ்வுலகை ஆக்கும் நிலையே
அடியேன் சரணம் சரணம் சரணம் ! 14
அறமே அறமே அறமே அறமே
திறமே திறமே திறமே திறமே
தவமே தவமே தவமே தவமே
வரமே வரமே வரமே வரமே
வேதம் விளையும் வித்தே விளைவே
நாதம் பொழியும் நலமே நிலமே
ஓதும் பொழுதே உடனே வருவாய்
உள்ளம் கேட்கும் வெள்ளம் தருவாய்
அறியாக் கவலை அதிகம் அதிகம்
அருள்வாய் அருள்வாய் கவசம் கவசம் ! 24
பொய்யா மொழியே பொங்கும் நிலவே
பூமிக் குடையின் காவற் பொருளே
பார்த்தன் பணியும் பாதம் காக்க
பாஞ்ச சன்னியம் பக்தனைக் காக்க
மூடர்கள் தமையும் மோகனன் காக்க
முள்ளில் மலரால் முளைத்தோன் காக்க
வாடும் உயிரை மன்னவன் காக்க
தேடும் விழியைத் திருமால் காக்க
கேலிப் பொருளைக் கிருஷ்ணன் காக்க
கண்ணீர் நதியைக் கண்ணன் காக்க
துன்பம் என்றொரு சுமையைத் தீர்க்க
தூயோன் வருக துணையே தருக ! 36
தகிடத் தகிடத் தகிடத் தகவென
தறிபடு துன்பம் தறிகெட ஓட
திகிடத் திகிடத் திகிடத் திகிடத்
திசைவரு கவலை பசைஇல தாக !
துருவத் துருவத் துருவத் துருவிடத்
தொலையாப் பொருளே அலையாய் வருக !
நிஷ்கா மத்தில் நிறைவோன் வருக
கர்மசந் யாசக் களமே வருக
ஞானம் யோகம் நல்குவன் வருக
நல்லோர் வாழ்வில் நலமே நிறைக ! 46
அடியேன் துயரம் அதிகம் அதிகம்
அருள்வாய் அருள்வாய் கவசம் கவசம்
பொங்கும் வேலும் புண்ணாக் காது
பொருந்தும் துயரம் பொடிபடு மாறு
தாங்கும் தலைவன் தாமரைக் கண்ணன்
தாளில் விழுந்தேன் சரணம் சரணம்
மதுசூதனனே மனிதன் சரணம்
இருடீ கேசா இயலான் சரணம் ! 54
கீதா சாரிய கிருஷ்ணா சரணம்
வேதா சாரிய வேந்தே சரணம்
தேவகி மைந்தா சிறியேன் சரணம்
யசோதா குமரா அடியேன் சரணம்
உன்னை விட்டொரு உறவுக ளில்லை
என்னை விட்டொரு இனியவ னில்லை
நம்மை விட்டொரு நண்பர்க ளில்லை
நன்மையில் உன்போல் நாயக னில்லை ! 62
அவர் சொல்லுகிறார்:
துன்பங்களில் இருந்து விடுதலை பெற, குடும்பத்துக்கு நிம்மதி கிடைக்க, நோய்நொடிகள் வருமுன்னே தடுக்க, பேய்பிசாசுகள் பயம் நீங்க, நீண்ட ஆயுளை இறைவனிடம் வேண்ட, ஆன்மாவைச் சுற்றி ஒரு வேலி அமைத்துகொள்ள, இந்தக் கவசத்தைத் தினமும்
பாராயணம் செய்யவும்.
கண்ணனை நினைப்போர் சொன்னது பலிக்கும்;
இந்தக் கவசம் படிப்போர் கவலைகள் பறக்கும்.
அகரம் முதலே அழியாப் பொருளே
ஆயர் குலமே நேயர் கரமே
இகமும் பரமும் இணையும் இடமே
ஈதல் மரபாம் இதயத் தவமே
உலகக் குடையே உயிரின் கலையே
ஊதும் குழலுள் வேதப் பொருளே
எரியும் கனலில் தெரியும் புனலே
ஏழை மனதில் வாழும் அருளே
ஐயம் தீர்க்கும் அறிவுக் கதிரே
ஐவர் துணையே அன்புச் சிலையே
ஒளியே விழியே உயிரே வழியே
ஓடும் நதியில் பாடும் அலையே
அவ்வவ்வுலகை ஆக்கும் நிலையே
அடியேன் சரணம் சரணம் சரணம் ! 14
அறமே அறமே அறமே அறமே
திறமே திறமே திறமே திறமே
தவமே தவமே தவமே தவமே
வரமே வரமே வரமே வரமே
வேதம் விளையும் வித்தே விளைவே
நாதம் பொழியும் நலமே நிலமே
ஓதும் பொழுதே உடனே வருவாய்
உள்ளம் கேட்கும் வெள்ளம் தருவாய்
அறியாக் கவலை அதிகம் அதிகம்
அருள்வாய் அருள்வாய் கவசம் கவசம் ! 24
பொய்யா மொழியே பொங்கும் நிலவே
பூமிக் குடையின் காவற் பொருளே
பார்த்தன் பணியும் பாதம் காக்க
பாஞ்ச சன்னியம் பக்தனைக் காக்க
மூடர்கள் தமையும் மோகனன் காக்க
முள்ளில் மலரால் முளைத்தோன் காக்க
வாடும் உயிரை மன்னவன் காக்க
தேடும் விழியைத் திருமால் காக்க
கேலிப் பொருளைக் கிருஷ்ணன் காக்க
கண்ணீர் நதியைக் கண்ணன் காக்க
துன்பம் என்றொரு சுமையைத் தீர்க்க
தூயோன் வருக துணையே தருக ! 36
தகிடத் தகிடத் தகிடத் தகவென
தறிபடு துன்பம் தறிகெட ஓட
திகிடத் திகிடத் திகிடத் திகிடத்
திசைவரு கவலை பசைஇல தாக !
துருவத் துருவத் துருவத் துருவிடத்
தொலையாப் பொருளே அலையாய் வருக !
நிஷ்கா மத்தில் நிறைவோன் வருக
கர்மசந் யாசக் களமே வருக
ஞானம் யோகம் நல்குவன் வருக
நல்லோர் வாழ்வில் நலமே நிறைக ! 46
அடியேன் துயரம் அதிகம் அதிகம்
அருள்வாய் அருள்வாய் கவசம் கவசம்
பொங்கும் வேலும் புண்ணாக் காது
பொருந்தும் துயரம் பொடிபடு மாறு
தாங்கும் தலைவன் தாமரைக் கண்ணன்
தாளில் விழுந்தேன் சரணம் சரணம்
மதுசூதனனே மனிதன் சரணம்
இருடீ கேசா இயலான் சரணம் ! 54
கீதா சாரிய கிருஷ்ணா சரணம்
வேதா சாரிய வேந்தே சரணம்
தேவகி மைந்தா சிறியேன் சரணம்
யசோதா குமரா அடியேன் சரணம்
உன்னை விட்டொரு உறவுக ளில்லை
என்னை விட்டொரு இனியவ னில்லை
நம்மை விட்டொரு நண்பர்க ளில்லை
நன்மையில் உன்போல் நாயக னில்லை ! 62
ஸ்லோகம்
Abhiitistava
Acyutaashtakam
Agramani
Ashtasloki
Baalamukundaashtakam
Bhaashyakaaraprapatti
Bhagavaddhyaanasopaanam
Bhiishmastuti
Saattrumurai
Chatusslokii
Dashaavataarastotram
Dehaliishastuti
Devaraajamangalam
Dhaatiipanchakam
Dhanvantaristotram
Garudadandaka
Godaastuti
Devaraajapanchakam
Padmaavatiistotram
Yogalakshmiinarasimhasuprabhaatam
Vishnuvijayastotram
Vishnushatanaamastotram
Vishnorshodashanaamastotram
Venkateshastotram
Venkateshamangalaashaasanam
Vegaasetustotram
Yatiraajavimshati
Vedaantadeshikaprapatti
Vairaagyapanchakam
Tiruppaavai
Sudarshanakavacham1
Sudarshanaashtakam
Sristava
Srirangagadyam
Sriiraamasuprabhaatam
Sriiraamastotram1 Old
Sriiraamastotram
Sriiraamamangalam
Sriiraamabhadramangalaashaasanam
Sriinivaasastuti
Shodashaayudhastotram
Shaaligraamastotram
Saulabhyachuudaamanistotram
Runavimochana
Rangaraajasuprabhaatam
Sristuti
Ranganaathastotram1
Ranganaathamangalam
Ranganaathaashtakam
Raamarakshaastotram
Raamaashtottaram
Bhuustuti
Godaacatusslokii
Gopaalavimshati
Gopikaagiitam
Govindaashtakam
Govindadaamodarastotram1
Hanumadashtottaram
Harisharanaashtakam
Haryashtakam
Hayagriivakavacham
Hayagriivapanjaram
Hayagriivasampadaastotram
Hayagriivastotram
Jagannaathaashtakam
Jitantestotram1
Jitantestotram2
Jitantestotram4
Jitantestotram5
Jitantestotram6
Kanakadhaarastotram
Kanikannan
Kanninunshiruttaambu
Karaavalambam
Karaavalambam1
Krishnamangalaashaasanam
Krishnamvande
Lakshmiidvaadashanaamastotram
Lakshmiihayavadanaprapatti
Lakshmiinrisimhaashtottaram
Lakshmiinrusimhamangalaashaasanam
Lakshminrusimhapancharatnam
Lakshmyashtottaram
Maangalyastavam
Madhuraashtakam
Mahaalakshmyashtakam
Mahaasudarshanastotram
Mantraraajapadastotram
Mukundamaalaa
Naaraayanaashtakam
Naaraayanakavacham
Namaramayanam
Narasimhakavacham1
Narasimhakavacham1 Old
Navanaarasimhamangalaashaasanam
Nrisimhaashtakam
Nrisimhapancaamrutastotram
Nrisimhastuti
Nrusimhamangalam
Nyaasadashakam
Omdevibhuvaneswari
Panchaamrutastotram
Paraankushaashtakam
Paramaarthaslokadvayam
Paramaarthastuti
Pavanasutapancharatnam
Praarthanaashtakam
Putrapraaptyashtakam
Aadityahrudayam
Aaraavamudanmangalaashaasanam
Ashtabhujaashtakam
Cakraraajamangalam
Desikamangalam
Devaraajaashtakam
Dvadashastotram
Hayagriivaashtottaram
Hetipungavastava
Jitantestotram3
Kaamaasikaashtakam
Krishnaashtottaram
Lakshmiinrusimhaadisuprabhaatam
Mahaalakshmiikavacham
Mattapallimangalaashtakam
Narasimhastotram1
Nrusimhaprapatti
Panchaayudhastotram
Paratvaadipanchakam
Raaghavaashtakam
Raamaanujacatusslokii
Raamabhujangaashtakam
Raghuveeragadyam
Ranganaathamangalaashaasanam
Ranganaathastotram
Ranganaathasuprabhaatam
Sankshepasundarakaandam
Shatpadiistotram
Siitaaraamastotram
Sriinivaasasuprabhaatam
Sriiraamapancharatnam
Sriiraamastotram1
Sriiraamastotram2
Sriisaileshaashtakam
Sudarshanaashtottaram
Sudarshanashadkam
Tiruppalliyezuchchi
Varaahakavacham
Vedaantadeshikasuprabhaatam
Venkateshakaraavalambastotram
Venkateshvaravajrakavachastotram
Acyutaashtakam
Agramani
Ashtasloki
Baalamukundaashtakam
Bhaashyakaaraprapatti
Bhagavaddhyaanasopaanam
Bhiishmastuti
Saattrumurai
Chatusslokii
Dashaavataarastotram
Dehaliishastuti
Devaraajamangalam
Dhaatiipanchakam
Dhanvantaristotram
Garudadandaka
Godaastuti
Devaraajapanchakam
Padmaavatiistotram
Yogalakshmiinarasimhasuprabhaatam
Vishnuvijayastotram
Vishnushatanaamastotram
Vishnorshodashanaamastotram
Venkateshastotram
Venkateshamangalaashaasanam
Vegaasetustotram
Yatiraajavimshati
Vedaantadeshikaprapatti
Vairaagyapanchakam
Tiruppaavai
Sudarshanakavacham1
Sudarshanaashtakam
Sristava
Srirangagadyam
Sriiraamasuprabhaatam
Sriiraamastotram1 Old
Sriiraamastotram
Sriiraamamangalam
Sriiraamabhadramangalaashaasanam
Sriinivaasastuti
Shodashaayudhastotram
Shaaligraamastotram
Saulabhyachuudaamanistotram
Runavimochana
Rangaraajasuprabhaatam
Sristuti
Ranganaathastotram1
Ranganaathamangalam
Ranganaathaashtakam
Raamarakshaastotram
Raamaashtottaram
Bhuustuti
Godaacatusslokii
Gopaalavimshati
Gopikaagiitam
Govindaashtakam
Govindadaamodarastotram1
Hanumadashtottaram
Harisharanaashtakam
Haryashtakam
Hayagriivakavacham
Hayagriivapanjaram
Hayagriivasampadaastotram
Hayagriivastotram
Jagannaathaashtakam
Jitantestotram1
Jitantestotram2
Jitantestotram4
Jitantestotram5
Jitantestotram6
Kanakadhaarastotram
Kanikannan
Kanninunshiruttaambu
Karaavalambam
Karaavalambam1
Krishnamangalaashaasanam
Krishnamvande
Lakshmiidvaadashanaamastotram
Lakshmiihayavadanaprapatti
Lakshmiinrisimhaashtottaram
Lakshmiinrusimhamangalaashaasanam
Lakshminrusimhapancharatnam
Lakshmyashtottaram
Maangalyastavam
Madhuraashtakam
Mahaalakshmyashtakam
Mahaasudarshanastotram
Mantraraajapadastotram
Mukundamaalaa
Naaraayanaashtakam
Naaraayanakavacham
Namaramayanam
Narasimhakavacham1
Narasimhakavacham1 Old
Navanaarasimhamangalaashaasanam
Nrisimhaashtakam
Nrisimhapancaamrutastotram
Nrisimhastuti
Nrusimhamangalam
Nyaasadashakam
Omdevibhuvaneswari
Panchaamrutastotram
Paraankushaashtakam
Paramaarthaslokadvayam
Paramaarthastuti
Pavanasutapancharatnam
Praarthanaashtakam
Putrapraaptyashtakam
Aadityahrudayam
Aaraavamudanmangalaashaasanam
Ashtabhujaashtakam
Cakraraajamangalam
Desikamangalam
Devaraajaashtakam
Dvadashastotram
Hayagriivaashtottaram
Hetipungavastava
Jitantestotram3
Kaamaasikaashtakam
Krishnaashtottaram
Lakshmiinrusimhaadisuprabhaatam
Mahaalakshmiikavacham
Mattapallimangalaashtakam
Narasimhastotram1
Nrusimhaprapatti
Panchaayudhastotram
Paratvaadipanchakam
Raaghavaashtakam
Raamaanujacatusslokii
Raamabhujangaashtakam
Raghuveeragadyam
Ranganaathamangalaashaasanam
Ranganaathastotram
Ranganaathasuprabhaatam
Sankshepasundarakaandam
Shatpadiistotram
Siitaaraamastotram
Sriinivaasasuprabhaatam
Sriiraamapancharatnam
Sriiraamastotram1
Sriiraamastotram2
Sriisaileshaashtakam
Sudarshanaashtottaram
Sudarshanashadkam
Tiruppalliyezuchchi
Varaahakavacham
Vedaantadeshikasuprabhaatam
Venkateshakaraavalambastotram
Venkateshvaravajrakavachastotram
உள்ளம் உருகுதையா
1) uLLam urugudhaiyA
uLLam urugudhaiyA ... murugA
unnadi kANgaiyilE (2)
aLLi aNaiththidavE (3)
enakkuL ... Asai perugudhappA
murugA ... uLLam urugudhaiyA
pAdip paravasamAi unnaiyE
pArththidath thONudhaiyA (3)
Adum mayilERi (3)
murugA ... Odi varuvAyappA
uLLam urugudhaiyA ... murugA
unnadi kANgaiyilE
aLLi aNaiththidavE
enakkuL Asai perugudhappA
murugA ... uLLam urugudhaiyA
pAsam agandradhaiyA ... pandha
pAsam agandradhaiyA
undhan mEl ... nEsam vaLarndhadhaiyA
eesan thirumaganE (3)
endhan ... eenam maRaindhadhappA
uLLam urugudhaiyA
ARu thirumugamum (2)
aruLai ... vAri vazhangudhaiyA
ARu thirumugamum
un aruLai ... vAri vazhangudhaiyA
veera migun thOLum (2)
kadambum ... vetri muzhakkudhappA
uLLam urugudhaiyA
kaNkaNda theyvamaiyA (2)
nee indhak kaliyuga varadhanaiyA
kaNkaNda theyvam aiyA
nee indha kaliyuga varadhanaiyA
pAvi endrigazhAmal (2)
enakkun ... padhamalar tharuvAyappA
uLLam urugudhaiyA ... murugA
unnadi kANgaiyilE
aLLi aNaiththidavE enakkuL Asai perugudhappA
murugA ... uLLam urugudhaiyA
uLLam urugudhaiyA ... uLLam urugudhaiyA.
uLLam urugudhaiyA ... murugA
unnadi kANgaiyilE (2)
aLLi aNaiththidavE (3)
enakkuL ... Asai perugudhappA
murugA ... uLLam urugudhaiyA
pAdip paravasamAi unnaiyE
pArththidath thONudhaiyA (3)
Adum mayilERi (3)
murugA ... Odi varuvAyappA
uLLam urugudhaiyA ... murugA
unnadi kANgaiyilE
aLLi aNaiththidavE
enakkuL Asai perugudhappA
murugA ... uLLam urugudhaiyA
pAsam agandradhaiyA ... pandha
pAsam agandradhaiyA
undhan mEl ... nEsam vaLarndhadhaiyA
eesan thirumaganE (3)
endhan ... eenam maRaindhadhappA
uLLam urugudhaiyA
ARu thirumugamum (2)
aruLai ... vAri vazhangudhaiyA
ARu thirumugamum
un aruLai ... vAri vazhangudhaiyA
veera migun thOLum (2)
kadambum ... vetri muzhakkudhappA
uLLam urugudhaiyA
kaNkaNda theyvamaiyA (2)
nee indhak kaliyuga varadhanaiyA
kaNkaNda theyvam aiyA
nee indha kaliyuga varadhanaiyA
pAvi endrigazhAmal (2)
enakkun ... padhamalar tharuvAyappA
uLLam urugudhaiyA ... murugA
unnadi kANgaiyilE
aLLi aNaiththidavE enakkuL Asai perugudhappA
murugA ... uLLam urugudhaiyA
uLLam urugudhaiyA ... uLLam urugudhaiyA.
Devotional Songs
JAYA JAYA DEVI JAYA JAYA DEVI
DURGA DEVI CHARANAM (2)
DURGAI AMMANAI THIDHITHAL ENDRUM
THUNBAM PARANDHODUM
DHARMAM KAKKUM THAYUM AVALAI
DHARISHANAM KANDAL POODHUM (DURGAI)
KARMA VINAIGALUM OUDUM
SARVA MANGALAM KOODUM (JAYA)
1.PORKARANGAL PADHINETTUM NAMMAI
SUTRI VARUM PAGAI VIRATTUM
NETTRIYILE KUNGUMA POTTUM
VETTRIPAADHAIYAI KAATTUM
AAYIRAM KANGAL UDAIYAVALE
AADHI SHAKTHI AVAL PERIYAVALE
AAYIRAM NAAMANGAL KONDAVALE
THAI POL NAMMAI KAPPAVALE (JAYA)
2.SANGU CHAKARAM VILLUM AMBUM
MINNUM VAALUM VELUDAN SOOLAMUM
THANGA KAIKALIL THANGI NIRPAAL AMMA (2)
SINGATHIN MEL AVAL VEETRIRUPAAL
THINGALAI MUDI MEL SOODI NINDRAAL
MANGALA VAALVUM THANDHIDUVAAL
MANGAYARKARASIYUM AVAALE
ANGAYARKANNIYUM AVAALE (JAYA)
DURGA DEVI CHARANAM (2)
DURGAI AMMANAI THIDHITHAL ENDRUM
THUNBAM PARANDHODUM
DHARMAM KAKKUM THAYUM AVALAI
DHARISHANAM KANDAL POODHUM (DURGAI)
KARMA VINAIGALUM OUDUM
SARVA MANGALAM KOODUM (JAYA)
1.PORKARANGAL PADHINETTUM NAMMAI
SUTRI VARUM PAGAI VIRATTUM
NETTRIYILE KUNGUMA POTTUM
VETTRIPAADHAIYAI KAATTUM
AAYIRAM KANGAL UDAIYAVALE
AADHI SHAKTHI AVAL PERIYAVALE
AAYIRAM NAAMANGAL KONDAVALE
THAI POL NAMMAI KAPPAVALE (JAYA)
2.SANGU CHAKARAM VILLUM AMBUM
MINNUM VAALUM VELUDAN SOOLAMUM
THANGA KAIKALIL THANGI NIRPAAL AMMA (2)
SINGATHIN MEL AVAL VEETRIRUPAAL
THINGALAI MUDI MEL SOODI NINDRAAL
MANGALA VAALVUM THANDHIDUVAAL
MANGAYARKARASIYUM AVAALE
ANGAYARKANNIYUM AVAALE (JAYA)
Subscribe to:
Posts (Atom)
