Pages

Thursday, March 11, 2010

............

வீசி போன அவளின்
சுவாசம் கண்டு உயிர்தெழுந்தது
என் காதல்

நிழலா நிஜமா
புரியும் முன்பே கரைந்துபோனது
அவளின் பிம்பம்

புரிந்தும் புரியாமலும் அவள்
உதிர்த்த புன்னகை நான்
காணும் முன்னே கடந்து விட்டது .

கைபிடித்து விரல் கோர்த்து
முகம் புதைத்து தோள் உரசி
கூந்தல் முகர்ந்து
கடந்த நாட்களை காலத்திடம் கேட்கிறேன்
ஏளன பார்வையுடன் எள்ளி நகைக்கிறது

No comments:

Post a Comment